Wednesday, 15 October 2025

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலந்தான் அழைக்கிறது.
நாளைய சமூகம் நீயானது.
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பார்  தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃனைச் சுற்றி சதிவலைகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
ஃ கெடுவினை அதற்காக.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நூறாக்கும் சூழ்ச்சிவலை.
ஃஃஃஃஃஅடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை அழிமோகம்.
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயலாகும்.

உடம்பை இரும்பாய் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரே
காத்துக் கிடக்கிற கனவு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்கும் காலம் விதையாதது,
விளையும் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறும் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

தன்னை நம்பி முயன்றிடனும்
தன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

.


No comments:

Post a Comment